உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது

வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த கொல்கொத்துாரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர், பன்னிஹள்ளியை சேர்ந்த செல்வம், 45, என்பவரிடம், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த, 11ல், 1.70 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்தார். அதனால், மீதி தொகையை கேட்டு தகராறு செய்த செல்வம், பழனியம்மாளை தாக்கினார். பழனியம்மாளின் தந்தை பெருமாள், 70, அளித்த புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை