மேலும் செய்திகள்
சமைக்கும் போது தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு
31-Jul-2025
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த கொல்கொத்துாரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர், பன்னிஹள்ளியை சேர்ந்த செல்வம், 45, என்பவரிடம், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த, 11ல், 1.70 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்தார். அதனால், மீதி தொகையை கேட்டு தகராறு செய்த செல்வம், பழனியம்மாளை தாக்கினார். பழனியம்மாளின் தந்தை பெருமாள், 70, அளித்த புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.
31-Jul-2025