மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
29-Sep-2025
ஓசூர், ஓசூர், நேதாஜி சாலை இமாம்படா பகுதியை சேர்ந்தவர் சையத் லத்தீப், 60. பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற, ஓசூர் ராம்நகரை சேர்ந்த முபாரக், 37, என்பவர், வார்த்தை தகராறில் ஈடுபட்டார். மேலும், சையத் லத்தீப்பை கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் புகார் படி, முபாரக்கை நேற்று முன்தினம் ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
29-Sep-2025