உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவி உள்பட இருவர் மாயம்

மாணவி உள்பட இருவர் மாயம்

மாணவி உள்பட இருவர் மாயம்கிருஷ்ணகிரி, டிச. 15-கிருஷ்ணகிரி அடுத்த பனந்தோப்பை சேர்ந்தவர் பார்த்திபன், 35, கூலித்தொழிலாளி. கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து பார்த்திபன் மனைவி அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல, கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்த, 15 வயது பத்தாம் வகுப்பு மாணவி கடந்த, 13ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி