வழக்கறிஞர் தேர்வு 171 பேர் ஆப்சென்ட்
மதுரை, : மதுரையில் உதவி அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி.) கிரேடு 2 பதவிக்கான முதல்நிலை தேர்வு மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் நடந்தது. 543 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. 372 பேர் தேர்வெழுதினர். 171 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.