மேலும் செய்திகள்
டாக்டரை கேளுங்கள்
6 hour(s) ago
40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
7 hour(s) ago
ஜெ. பிறந்தநாளுக்கு பின் விளக்கம் அளிப்பேன்
7 hour(s) ago
ஊராட்சிகளுக்கு குப்பை தொட்டி
7 hour(s) ago
திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1978--83ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் பழநிநாத ராஜா தலைமை வகித்தார். அசோசியேட் டீன் கார்த்திகேயேன் முன்னிலை வகித்தார். செயலாளர் வினோத் தியாகராஜன் வரவேற்றார். கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சாரிட்டபிள் டிரஸ்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கினர்.
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago