உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆஷாட நவராத்திரி

ஆஷாட நவராத்திரி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கிரஹாலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. ஜூலை 14 வரை தினம் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஜூலை 15ல் யாகபூஜை, விளக்கு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை