உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு

இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு

மேலூர், : சென்னகரம்பட்டி ஒத்தப்பட்டி மகேந்திரன் 47, விவசாயி. நேற்றிரவு வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஒரு காளை மற்றும் பசுமாட்டை பிடித்து மாட்டு கொட்டகையில் கட்டும்போது மின்னல் தாக்கியதில் மகேந்திரன் மற்றும் இரண்டு மாடுகள் உயிரிழந்தன. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை