மேலும் செய்திகள்
பாரதியார் நினைவு தினம்
5 minutes ago
உசிலம்பட்டியில் கடைகள் அடைப்பு
17 minutes ago
தொடர்ந்து சேதமடையும் தார் சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
26 minutes ago
மனமகிழ் மன்றத்தை மூட உத்தரவு
14 hour(s) ago
மதுரை: மதுரை காந்தி மியூசியத்திற்கு வந்த ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லுாரியின் காந்திய சிந்தனை மையம் முதுகலை வரலாற்று துறை மாணவிகளை இளநிலை உதவியாளர் நித்யா பாய் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தி எனும் தலைப்பில் பொருளாளர் செந்தில்குமார், இன்றைய தேவை காந்தியம் என்ற தலைப்பில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசினர். மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. இணை பேராசிரியை கவிதா நன்றி கூறினார். இணைப்பேராசிரியை ஜோதிமணி, உதவி பேராசிரியைகள் சாந்தி, சுமதி கலந்து கொண்டனர்.
5 minutes ago
17 minutes ago
26 minutes ago
14 hour(s) ago