உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளம் தென்கரை முனியாண்டி கோயில் பகுதியில் சிந்துபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். டூவீலரில் வந்தவர்களை சோதனையிட்டபோது 4 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. வாகைக்குளம் பிரகாஷ் 24, பவுனை 20, கைது செய்தனர். தப்பி ஓடிய சிவபிரசாத், சந்துருவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ