உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூலை 9) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்துத் துறை அலுவர்களும் கலந்து கொள்கின்றனர். இத்தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை