மேலும் செய்திகள்
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு
14 hour(s) ago
வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
15 hour(s) ago
விளைநிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு
16 hour(s) ago
மேலுார், : தும்பைபட்டி அப்துல்சலாம்- பசாரியா பேகம் மகன் ஷேக் அப்துல்லா. திருச்சி அண்ணா பல்கலையில் பி. டெக்., 4ம் ஆண்டு படிக்கிறார். ஸ்கவுட் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து டர்ஹாம் பல்கலையில் திறன் பயிற்சி வழங்க தமிழக பொறியியல் கல்லுாரிகளில் தேர்வு நடந்தது. இதில் ஷேக் அப்துல்லா உள்பட 15 பேர் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் ஜூன் 16 வரை தங்கி பயிற்சி பெற அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுள்ளது.
14 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago