உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச நோட்டுகள் வழங்கல்

இலவச நோட்டுகள் வழங்கல்

திருநகர்: மதுரை விளாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் ரவி, விஸ்வநாதன், சீனிவாசன், முத்துகிருஷ்ணன், விஜயராகவன், கண்ணன், தலைமை ஆசிரியர் கோமதி, ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, பானுமதி, ரேணுகா, நந்தினி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ