உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி பலி

பேரையூர் : பேரையூர் தாலுகா நல்லமரம் பூங்காவனம் 65. மருமகள் ராஜலட்சுமியுடன் பேரையூர் காஸ் ஏஜென்சிக்கு கைரேகை பதிவு செய்ய டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று சென்றார். முக்குச்சாலை அருகே பின்னால் வந்த மதுரை - பேரையூர் தனியார் பஸ் மோதியதில் பூங்காவனம் இறந்தார். ராஜலட்சுமி காயமுற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை