உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில் மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா திறந்து வைத்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ணபாண்டி, ரமேஷ், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி