உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டில் கழிவுநீர்

ரோட்டில் கழிவுநீர்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி - மதுரை ரோட்டின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது. முறையாக வடிகால் அமைக்காததால் தாழ்வான பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் வெளியேறுகிறது. சிறிதளவு மழை பெய்தாலும் அரசு பஸ் டெப்போவிலும், ரோட்டிலும் கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும் கொங்கபட்டி கிராமத்திற்குள்ளும் கழிவுநீர் வெளியேறுவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர். வடிகால்களை முறையாக சீரமைக்க வேண்டும் என கொங்கபட்டி, கீழப்புதுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ