உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்

சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்

மதுரை : மதுரை சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம் கொண்டாடப்பட்டது. சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆசிகளுடன் சங்கல்பம் செய்யப்பட்டு ஆதிசங்கரருக்கு ருத்ர அபிேஷகம், அர்ச்சனை நடந்தது. வேத விற்பன்னர்களால் கிருஷ்ண யஜூர் வேத மூலபாராயணம் 4 நாட்கள் நடத்தப்பட்டது. நிறைவுநாளில் 'ஆதிசங்கரின் மஹிமை' என்ற தலைப்பில் பாலசுப்ரமணிய சாஸ்திரியின் உபன்யாசம் நடந்தது.பாரதி தீர்த்த சுவாமிகளின் 50வது சன்னியாச வருடத்தினை முன்னிட்டு மடம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி