உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகை திருட்டுக்கு 5 ஆண்டு சிறை

நகை திருட்டுக்கு 5 ஆண்டு சிறை

உசிலம்பட்டி:உசிலம்பட்டி மாருதி நகர் பாண்டியம்மாள். 2005ல் இவரது வீட்டுக்குள் புகுந்த மதுரை கீழமுத்துப்பட்டி காளிதாஸ் மிரட்டி 6 பவுன் தங்கத்தாலி, ஒன்றரை பவுன் தங்கச் செயினை திருடிச்சென்றார். இவ்வழக்கு உசிலம்பட்டி சப் கோர்ட்டில் நடந்தது. நேற்று அரசு தரப்பு வக்கீல் ராஜசேகர் வாதத்தை தொடர்ந்து நீதிபதி ரஸ்கின்ராஜ் குற்றவாளி காளிதாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி