உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறை தீர்ப்பு முகாம்

குறை தீர்ப்பு முகாம்

சோழவந்தான்: சோழவந்தானில் 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தொடங்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டன. 45 நாட்களில் மனுக்களின் மீது தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை