உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

அவனியாபுரம்: அவனியாபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ.3 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகமாகி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை