உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராணியுடன் சந்திப்பு

ராணியுடன் சந்திப்பு

மதுரை: சி.ஐ.ஐ., இந்திய பெண்கள் கூட்டமைப்பு (ஐ.டபிள்யூ.என்..) மதுரை மண்டலம் சார்பில் மதுரை உறுப்பினர்கள் சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை சென்று அஞ்சலி செலுத்தினர். ராணி மதுராந்தகி நாச்சியாருடன் கலந்துரையாடினர். மண்டல நிர்வாகிகள் பூர்ணிமா, ஹேமா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி