உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ்காரர் விபத்தில் பலி

போலீஸ்காரர் விபத்தில் பலி

மதுரை : மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வைத்தெருவை மணிமாறன் மகன் அஜய் 27. தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் பணிக்காக டூவீலரில் அருப்புக்கோட்டை ரிங்ரோட்டில் சென்றபோது, தவறி விழுந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ