உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எஸ்.ஐ.ஆர்., 17,000 பேர் மனு

 எஸ்.ஐ.ஆர்., 17,000 பேர் மனு

மதுரை: மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்.,(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) நடந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 19 ல் வெளியிடப்பட்டது. அதில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி, தொகுதி மாற்றம் கோரி விண்ணப்பிக்க நேற்று அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம் துவங்கியது. 17 ஆயிரத்து 42 பேர் விண்ணப்பித்தனர். முகாம் இன்றும் (டிச.28) நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ