வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதனால் தான் பொருட்கள் வேண்டாம். பணமாக கொடுங்கள் என்று கேட்கிறோம்
MEDIATOR இல்லாத இடங்களே இல்லை. கஷ்டப்படுவது ஒருவர், பயன் அடைவது வேறொருவர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் PRIVATE CAB ற்கு நம்மிடம் பேரம் பேசுபவர் தன் பங்கு பணத்தை rS. 150 முதல் 200 வரை எடுத்துக்கொண்டே வண்டி டிரைவரிடம் மீதி பணத்தை கொடுப்பார் அல்லது பேசிய தொகையில் தன் பங்கு பணத்தை டிரைவரிடம் பெற்றுக்கொள்வார். கடுமையாக உழைத்து பிழைப்போர் ஒருபுறம், இவர்களை சுரண்டி பிழைக்கும் கூட்டம் ஒருபுறம். காய் கறி சந்தையிலும் ஏலம் விட்டு காசு பார்ப்போர் உள்ளனர். உழைப்பிற்கு தகுந்த மரியாதை என்று கிடைக்கும்?
அதிகாரிகளும் ஆள்வோரும் தரகர்களுடன் கூட்டு களவாணிகள். அவர்களிடம் முறையிட்டால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
மேலும் செய்திகள்
கரும்பை விற்க வேண்டுமா? விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'
05-Jan-2025