மேலும் செய்திகள்
சந்தேகமா ... டாக்டரைக் கேளுங்கள்
6 hour(s) ago
குழந்தைகளும் பல் ஆரோக்கியமும்
6 hour(s) ago
காந்தாரா கண்டெடுத்த அய்ரா
6 hour(s) ago
லாவண்யாவின் ஸ்(வரம்)
6 hour(s) ago
திருமங்கலம்: திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகா பகுதிகளில் விதிமீறி செயல்படும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்.டி.ஓ., சிவஜோதியிடம் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மனு அளித்தார். அவர் கூறியதாவது: திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் குவாரிகள் விதிமீறி செயல்படுகின்றன. இதனால் விவசாயம் பாதித்து நீர்மட்டம் 300 அடிக்கும் கீழ் சென்று விட்டது. விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளும் சேதமடைகின்றன என்றார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் கண்ணன், பிரபு சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago