மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர்.நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தையில், 10 ஆயிரத்து, 790 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 96.70 ரூபாய், குறைந்தபட்சமாக, 89.99, சராசரியாக, 94.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஒன்பது லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
05-Oct-2025
05-Oct-2025