உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.70,000க்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.70,000க்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், : ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடு-களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 210.790 கிலோ விற்பனையானது. இதில், அதிக-பட்சம் கிலோ, 425 ரூபாய், குறைந்தபட்சம், 256 ரூபாய், சராசரியாக, 335.72 ரூபாய் என, மொத்தம், 70,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ