உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கவிதா வெளி-யிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு, கடந்த ஜூலை, 15ல் முடிவடைந்தது. விவசாயி-களின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்-பீடு திட்டத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்-துள்ள விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ