உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார், பொத்தனுாரில் மக்கள் ஆற்றில் குளிக்க தடை

ப.வேலுார், பொத்தனுாரில் மக்கள் ஆற்றில் குளிக்க தடை

ப.வேலுார்: 'ப.வேலுார், பொத்தனுார் பகுதி மக்கள், காவிரியாற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது' என, செயல் அலுவலர் திரு-நாவுக்கரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தண்ணீர் அதிகளவில் வரும் என, எதிர்-பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், மீன் பிடிக்கவும் முன்னெச்சரிக்கையாக தடை விதிக்-கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றில் தடையை மீறி குளித்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி