உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்

சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்-ளது. இங்கு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை-களில் வாரந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்-கின்றனர். அவர்கள், மாசிலா அருவி, நம் அருவி, சீக்குபாறை வியூ பாயின்ட் மற்றும் அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, வாசலுார்பட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்வர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு, 3 நாட்களே உள்ளதால், நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், வாசலுார்பட்டி படகு இல்லம், வெறிச்-சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி