உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

சத்தியமங்கலம், டிச. 4-சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதுாரை சேர்ந்த சிவராஜ் மகள் பூர்ணிமா, 20; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தி போலீசில் சிவராஜ் புகாரளித்தார். வழக்குப்பதிந்த போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை