உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

எருமப்பட்டி: எருமப்பட்டி, அலங்காநத்தம் பஞ்., கெஜகோம்பையில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, வி.ஏ.ஓ., செல்வம் அப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, கெஜகோம்பையில் இருந்து கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினார். அதில், அரசு அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை