உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டு கடைகளில் திடீர் தீ

இரண்டு கடைகளில் திடீர் தீ

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரின் மையப் பகுதியில் உள்ள, செருப்பு மற்றும் துணிக்கடையின் மேற்பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை