உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஜாரில் உலா வந்த யானை

பஜாரில் உலா வந்த யானை

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஓட்டிய புதர் பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த பல ஆண்டுகளாக முகாமிட்டு வருகிறது.நேற்று பகல், 11:00 மணிக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷன் வழியாக பஜாருக்குள் வந்தது. திடீரென சாலையில் யானையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து கூச்சல் எழுப்பி யானையை காட்டிற்குள் துரத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை