உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் உயிரிழப்பு

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மின்சாரம் பாய்ந்து, தேனாடு அவ்வூர் கிராமத்தை அரசு பஸ் டிரைவர் பிரதாப், 43 உயிரிழந்தார். இவருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை