மேலும் செய்திகள்
மூத்தோர் தடகள போட்டியில் நீலகிரி வீரர்களுக்கு தங்கம்
22 minutes ago
அணைகள் நீர்மட்டம்
22 minutes ago
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
24-Nov-2025
58வது தேசிய நூலக நிறைவு விழா
24-Nov-2025
குன்னுார்: குன்னுார் கரன்சி, லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. குடியிருப்புகள் அருகே உலா வந்தது. குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். யானைகளை அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். மக்கள் கூறுகையில்,' துாதுார்மட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக, 5 காட்டு யானைகள் இரவில் மட்டும் வந்து மேரக்காய்களை உட்கொண்டும், செடிகளை சேதம் செய்து செல்கின்றன. பகல் நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
22 minutes ago
22 minutes ago
24-Nov-2025
24-Nov-2025