உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

மஞ்சூர் : நஞ்சநாடு அரசு மேல்­நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில் பிளா­ஸ்டிக் எதிர்ப்பு விழிப்­புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை­யா­சிரியர் லட்சுமணன் தலை­­மை வகித்து துவக்கி வைத்­தார். பள்ளியில் துவங்கிய கப்பத்தொரை வழி­யாக சென்று பள்ளி வளாகத்தை வந்தடைந்­தது. பிளாஸ்டிக் எதிர்­ப்பு குறித்து மாண­வர்­கள் கோஷங்­கள் எழுப்­பினர். என்.சி.சி., அலு­வ­லர் சுப்பிரமணி ஏற்­பா­டுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்