உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் மோதி முதியவர் பலி

டூவீலர் மோதி முதியவர் பலி

தொண்டி : தொண்டி அருகே கருங்கவயல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு 83. நேற்று முன்தினம் தினையத்துாருக்கு சென்று அங்கு வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்த வேலு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். தொண்டி போலீசார் டூவீலர் ஓட்டிச் சென்ற தேளூரை சேர்ந்த மனோகரனை 23, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி