உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

கமுதி : கமுதி அருகே கீழராமநதியை சேர்ந்தவர் செய்யது இப்ராஹீம் 19. அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்கு ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி