உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இ--சேவை மையத்தில் அங்கன்வாடி

 இ--சேவை மையத்தில் அங்கன்வாடி

சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுாரில் இ--சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில் இ--சேவை மையம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாத நிலையில் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இ-சேவை மையத்தை அங்கன்வாடி மையமாக பயன்படுத்தி வருகின்றனர். இ--சேவை மையத்தில் 20 குழந்தைகளுடன் அங்கன்வாடி பணியாளர் உள்ளார். எனவே புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு கடலாடி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காம்பவுண்டு பாதுகாப்பு கட்டமைப்பு வசதி அவசியம் வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை