மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
12-Mar-2025
திருவாடானை : திருவாடானை அருகே தோட்டாமங்கலத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமான வீடு பெருவண்டல் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதில் வீட்டிற்கு முன்பிருந்த மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது. நிவாரணம் கேட்டு வருவாய்த்துறையினரிடம் மகாலிங்கம் மனு கொடுத்தார்.
12-Mar-2025