மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
23 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
23 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
24 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
25 minutes ago
திருவாடானை : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலாளர் யூசுப் கொலை செய்யபட்டார். அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு கார்கள் மற்றும் கொலைக்கு காரணமான நாகூர்கனி என்பவருடைய வீட்டில் புகுந்துபொருட்களுக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த முகமதுகாரிக் கொடுத்த புகாரின்படி சாகுல் உட்பட 15 பேரையும், வி.ஏ.ஓ. ராஜபாண்டி கொடுத்த புகாரின்படி எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த அஜீத்அலி உட்பட 65 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
23 minutes ago
23 minutes ago
24 minutes ago
25 minutes ago