உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் செய்யாலுார் கிராமத்தில் உள்ள போதி வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளி நிறுவனர் விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு, நிறுவனர் தினம், மரக்கன்று நடும் விழா கொண்டாடப்பட்டது. ஆர்.கே., சாமி கல்வி அறக்கட்டளை தலைவர் விஜிதா யோகநந்தினி தலைமை வகித்தார். செய்யாலுார் ஊராட்சி முன்னாள் தலைவர் நவாஸ்கான், அச்சுந்தன்வயல் ஊராட்சி முன்னாள் தலைவர் சசிகலா முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 450 மரக்கன்றுகன் நடப்பட்டன. பள்ளி முதல்வர் ஜெயந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி