உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால், 16 கண் மதகு அருகே கரையோரங்களில் உள்ள, அண்ணா நகர், பெரியார் நகர், வ.உ.சி., நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலர் வீட்டில் தங்கியி-ருந்தது தெரிந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள, 20 வீடுகளின் மின் இணைப்பை, மின்வாரிய அதிகாரிகள் நேற்று துண்டித்தனர். தொடர்ந்து குடியி-ருப்பில் உள்ளவர்களை, பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை