உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

சேலம் : சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரி நுழைவாயில் முன், அங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையா-ளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். வணிகவியல் துறையின் மகாலட்சுமி தலைமை வகித்தார். அதில் கவுரவ விரிவுரையாளர்-களை பணி நிரந்தரப்படுத்தல்; ஊதிய உயர்வு வழங்குதல் உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் திர-ளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி