உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்

மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்

சங்ககிரி: ஈரோடு, பெரியசோமூர், பெரியத்தாள் கோவில் வீதியை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் சண்முகராஜா, 39. நேற்று காலை, ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். 22 பயணியர் இருந்தனர். காலை, 8:00 மணிக்கு சங்ககிரி, வி.என்.பாளையத்தில் வந்தபோது, டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது.அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. 22 பயணியர் காயமின்றி தப்பினர். சண்முகராஜா, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்ககிரி போலீசார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 00:53

ஓட்டுநர் மது அருந்தின மயக்கத்தில் இருந்தாரா அல்லது பசி மயக்கத்தில் இருந்தாரா என்பது தீர விசாரிக்கப்பட வேண்டும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை