உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில்வே ஸ்டேஷனில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில்வே ஸ்டேஷனில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம், ஆயுத பூஜையை ஒட்டி, சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 4வது நடைமேடை அருகே, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் கவர் பார்சலில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றி, கடத்தி வந்தவர் யார் என, 'சிசிடிவி' காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை