உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குளிக்கும் இடம் அறிவிப்பு

குளிக்கும் இடம் அறிவிப்பு

சங்ககிரி, சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி அறிக்கை: காவிரி ஆற்றில் அதிக நீர் வரத்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி, இடைப்பாடி தாலுகாவில் உள்ள காவிரி கரையோரங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க, ஆடி, 18, 28 ஆகிய நாட்களில் மட்டும் அரசிராமணி பிட் 1 கிராமத்திற்குட்பட்ட குள்ளம்பட்டி வாய்க்கால், பூலாம்பட்டியில் பில்லுக்குறிச்சி கால்வாய், ஓணாப்பாறை வாய்க்கால், வெள்ளரிவெள்ளியில் மாம்பாடியூர், மாணிக்கம் பாளத்தார் மோரி ஆகிய இடங்களில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை