உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துாரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

ஆத்துாரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

ஆத்துார்: ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. இதில் சேலம் மேற்பார்வை பொறியாளரிடம், மின்நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை