உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி

மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி

தலைவாசல்:தலைவாசல் அருகே சார்வாய்புதுார் ஊராட்சி சம்பேரியை சேர்ந்த, விவசாயி ஆசைதம்பி, 53. பா.ம.க.,வை சேர்ந்த, ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர், நேற்று காலை, 10:30 மணிக்கு, அவரது தோட்டத்தில், மரத்தில் ஏறி இலை, தழைகளை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது கால் வழுக்கி விழுந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி