உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பராமரிப்பு பணியால் இரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணியால் இரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

சேலம்: பராமரிப்பு பணி காரணமாக, இரண்டு சேலம் வழி ரயில்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பரா-மரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 16, 18, 20, 23, 25, 27, 30 தேதிகளில், ஆலப்புழா - தன்பாத் ரயில், எர்ணாகுளம்--பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஆகியவை போத்தனுார், இருகூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை ஜங்சனுக்கு செல்லாது. மாறாக போத்தனுாரில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை